இயேசுவின் திருநாமக் கீதம்


  இயேசுவின் திருநாமக் கீதம்
  என் நெஞ்சிலே என் நாளுமே
  சங்காக முழங்கிட வேண்டும்

1. நான் பாடும் பாடல் நாளிலமெங்கும்
  எதிரொலித்திட வேண்டும்
  ஆ...ஆ...ஆ ஆ... (நான் பாடும்)
  உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
  உணர்வுப் பெற வேண்டும்
  உவகை பெற வேண்டும் -2

2. பலகோடி புதுமைகள் செய்தது இயேசுவின்
  இணையில்லா திருநாமம்
  ஆ...ஆ...ஆ ஆ... (பல கோடி)
  வாழவைப்பதும் வாழ்விக்கப்போவதும்
  அருள் தரும் ஒரு நாமம்
  இயேசுவின் திருநாமம் -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக