இறையழைத்தல் பெருக ஜெபம்


எல்லாம் வல்ல இறைவா இவ்வுலகில் உமது திருப்பணியை தொடர்ந்து ஆற்றி; அவரது அன்பின் சாட்சிகளாய் விளங்கவும் இருளில் இருப்போரை அருள் வாழ்வுக்கு கொண்டு வரவும் துன்படுவோரின் துயர்துடைக்கவும் இளைஞர் இளம் பெண்கள் பலர் உமது அழைப்பை பணிவன்புடன் ஏற்றுக்கொள்ள உமது அருளைத்தாரும் அறுவடைக்கு தேவையான பணி ஆட்களை அனுப்ப வேண்டுமாறு கட்டளை இட்ட உம் அன்பு திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக எம் வேண்டுதலை ஏற்றருலும்.          ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக