ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்
அதை பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்- (2)
உந்தன் புகழ்பாடி புகழ்பாடி நான் மாழுவேன-ஒருகோடி

1
மணவீணை தனை இன்று நீP மீட்டினாய்
அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்-(2)
என்வாழ்வும் ஒருபாடல் இசை வேந்தனே
அதில் எழும் இராகம் எல்லாம்
உன் புகழ் பாடுதே- (2)

2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகின்றேன் உனை யேசுவே- (2)
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகின்றேன் உனை யேசுவே- (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக