தங்கச்சுடரே வா

தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா
மரியின் மகனே வா மண்ணில் வாழவா

பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே
இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே

பாலைவனப் பறவைகள் போல்
மக்கள் வாடி நிற்கும் வேளையிலே
ஒளியாக வந்தாய் வரம் கோடி தந்தாய்
விண் வார்த்தை நீயல்லவோ
அருள் வெள்ளம் சுரந்தோட
பூபாளங்கள் முழங்கிடுதே

- Tribute to Fr. Venantius, our Theology professor, St. Peter's, Bangalore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக