வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்
வந்திவண் அன்பினை யாம் தருவோம்
வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

1.
ஆனைத்துலகின் இறைமகனாம் அனைவருக்கும் ஆண்டவராம் -2
மாமரி மகனாக, இனைவார்த்தைநயே மனுவாக
பாருக்கு ஒளியாக பாவம் தீர்த்திட அருளாக
விண்ணவர்க்கு மகிமை தந்தார், மண்ணவர்க்கு அமைதி தந்தார் -2
2.
ஒளிர்ந்திடும் மீன் வழியே, அது விழித்திடும்
குடிலருகே
மன்னவர்கள் மூவர் சென்றர், மன்ன்னை மகிழ்வாய் வணங்கி நின்றர்
பொன்,மீரை,துபமுமாய்,பொருத்தனையாய் கவடுத்தனராம் -2

3.
ஆதியின் வினைத்திர்த்தார் நமை அறநெறியில் சேர்த்தார்
அன்புக்கு அருள் தருவார்,நம்மை அழித்திடும் இருள் மாய்ப்பார்
நாமவர்க்கு நமை அளிப்போம்,தமதமேன்?
அன்பு செய்வோம் -2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக