இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன் -2
மலர்களில் விழுந்து மணமேன நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பனிந்து
1.
பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன் -2
விழுந்தவரை தூக்கிடுவேன்
இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா....

2.
இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன
கையில் இருப்பதை கொடுப்பதே இனபம் என்றாய-2
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உன்னைபோல் நானும் உருவாகிட
இறைவா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக