தியானப் பாடல்



நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம்
காலமுழுவதும் உடனிருப்பேன்
நீ என் மகனல்லவா
ஆண்டவரின் ஆவி என்மேலே
ஏனெனில் என்னை அருட்பொழிவு செய்தார்
ஆண்டவர் வாழ்க

1
அருட்மிகு பலியாய் அரவணைத்து
நலிவுற்ற நெஞ்சத்திற்கு உறுதியூட்டு
மேடு பள்ளங்களை சமன்செய்ய
ஏற்றத் தாழ்வுகளை வேரறுக்க
உன்னைத் தேர்ந்துள்ளேன்
அழிக்கவே ஆக்கவே உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்....




2
இடிந்து கிடப்பதை சீர்படுத்த
அழிந்து போனதை உருவாக்க -2
வாழ்வை அழந்தோர் வாழ்வு பெற-2
சிறையில் வாடுவோர் விடுதலையாய்
உன்னை தேர்ந்துள்ளேன்
படைக்கவே வளர்க்கவே
உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்.......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக