சுமை சுமந்து சோர்ந்திருப்போரே


சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
என்னிடம் எல்லோரும் வாருங்கள்( 2 )

1)
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன்( 2 )
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்

2)
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் ( 2 )
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச்செய்வேன்

3)
உங்களை நான் வளரச்செய்வேன்
உங்களை நான் ஒளிரச்செய்வேன்( 2 )
உங்களை நான் மலரச்செய்வேன்
உங்களை நான் மிளிரச்செய்வேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக