பாடுகள் நீர் பட்ட போது

பாடுகள் நீர் பட்ட போது
பாய்ந்து ஓடிய‌ இரத்தம்
கோடி பாவ‌ம் தீர்ந்து மோட்ச‌ம்
கொள்ளுவிக்க‌ வ‌ல்ல‌தே.

கெட்டு போனோம் பாவியானோம்
கிருபை செய் நாத‌னே
ம‌ட்டிலாக் க‌ருணை நெஞ்சில்
வைத்திர‌ங்கும் இயேசுவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக