ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)
1.
மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே
2.
கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்
3.
எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4.
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக