திருவிருந்து பாடல் - தாயக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா


தாயக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா
கொஞ்சம் தமிழ் மொழி பேசி எனைத்தேற்றவே-2
மிஞ்சு நெஞ்சம் அழைக்குது விடுவாய் தேவா

1.
உன் அன்புச் சாரலில் ந்னைந்தாலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாச காற்றில் கலந்தாலே போதும்
விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன்சாயல்தானே
உன் கோவில் குடிக்கொள்ள நீ வா -2
2.
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மீட்டிடுவேன்
உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும்
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமேந்தானே இறைவா
என்னுள்ளம் நிறைவாக நீ வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக