திருவிருந்துப் பாடல்


வா மன்னவா இதயம் எழுந்து வா...
என்னுள்ளம் மலர வா
அன்பு பாதையில் கால்கள் நடந்திட
என் வாழ்வின் தீபம் ஏற்றிட

1.
வாழ்வில் இன்னல்கள் எத்துனை வந்தாலும்
உன் அன்பு என்றும் மாறாதையா
ஒளி வெள்ளமாய் நீ உதித்தாய் -2
என் இயேசுவே நீ எழுந்து வா...

2.
சொந்தங்கள் பந்தங்கள் விலகிடும் நேரம்
உன் துணை என்றும் மாறாதயா
உன் கையில் என் பெயர்பொறித்து வைத்தாய்-2
என் தெய்வமே எழுந்து வா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக