சிற்பிகள்

முடியும் என்று முனைந்தால்
முடியாது என்பது முடங்கிவிடும்!
பகற்கனவு பசிக்கு உதவாது
இலட்சியமே நம்மை இமயத்திற்கு அழைத்து செல்லும்!
தன்னம்பிக்கையைத் தாரகமந்திரமாக்கி
வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக மாறுவோம்.

இம்மானுவேல்
(இறையியல் 1ம் ஆண்டு - 2005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக