இயேசு ராஜா ஓடி வந்தாராம்

இயேசு ராஜா ஓடி வந்தாராம்
நம்ம ஏழைகளை தேடி வந்தாராம்
நாட்டுபுற வீட்டில மாட்டு கொட்ட வூடுல
பாலகனா பொறந்துபுட்டாராம் - ஆகா
பாலகனா பொறந்துபுட்டாராம்

ஊருலேதான் யாரும் இல்லேங்க
நம்ம சேரி பக்கம் ஆடு மாடுங்க
துன்பத்திலே பருங்க
இயேசுநாதர் பேருங்க
அருளை வாரி வழங்குவாருங்க

இருதயராஜ்
மொன்ட்போர்ட் மறைபரப்பு பணியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக