மழை

மௌனம் என்னும் ஒரு சொல்
மனிதனின் மனதையே இறைச்சலாக்கி விடுகிறது
மழையே!
நீ மண்ணில் விழும்போது எழும் சத்தம்
என் காதில் இசை சாரலாய் கேட்கிறது!
நீ எப்படி முத்தான மண்ணில் முத்தமிட்டு
பசுமை என்னும் காதலை வெளிக்கொணர்கிறாய்!
மௌன்தை விரும்பும் மனிதனும் -உன் சப்த்தத்தால்
தன்னை மறந்து புண்ணகை செய்கிறான்.....

Brucelin, 
B.A. I Year 2010
Kulamanickam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக