இறைவனின் புதுகுருவே

இறைவனின் புதுகுருவே
நீ நானிலம் எங்கும் செல்வாய்
நல்லாயன் நற்செய்தியை
நீ நயம்பட எடுத்துரைப்பாய்
சொல்லால் உந்தன் செயலால்
வாழ்வால் உந்தன் மொழியால்
I
ஆண்டவர் ஆவி என் மேலே
என்னை அபிஷேகம் செய்துள்ளார்
எளியோர்க்கு நற்செய்தி கூறிடவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைற்திடவும்
குருடர் பார்வை பெற்றிடவும்
ஆண்டவர் அருளாண்டை அறிவிக்கவும்

3 கருத்துகள்:

  1. "இறைவனின் புதுகுருவே
    நீ நானிலம் எங்கும் செல்வாய்" இப்பாடலின் ஒலி வடிவையும் (Audio) இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. தயவு செய்து ஒலி வடிவை இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. தயவு செய்து ஒலி வடிவை இணைக்கவும்.

    பதிலளிநீக்கு