ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்

ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன் - 2 ஆ...
இறைவா உந்தன் பேரன்பை என்றென்றும் நினைந்து நான் பாடுவேன் - 2
நீரே உண்மை என உணர்ந்து உள்ளம் மகிழந்து போற்றுவேன் - 2
இறைவா உந்தன் ...
I
என் ஊழியன் தாவீதை கண்டுப்பிடித்தேன்
என் திருத்தைலத்தால் அவனுக்கு திருப்பொழிவு செய்தேன்
என் கை எப்பொழுதும் அவனோடிருக்கும்
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்
ஆண்டவரே போற்றிப்பாடுங்கள் அவர் பெயரை என்றும் வாழத்துங்கள்
அவரது மாட்சியை எடுத்துக்கூறுங்கள்
II
என் வாக்கு பிறழாமை அவனோடிருக்கும்
என் பெயரால் அவன் வலிமை உயர்திடப்படும்
நீரே என் தந்தை நீரே இறைவன்
என் மீட்பின் பாறை என்று அவன் என்னை அழைத்திடுவான்
விண்ணுலகம் மகிழ்வதாக மண்ணுலகம் களிக்கூறுக
கடலும் அதில் நிறைந்த யாவும் உறங்கட்டும் - 2
இறைவா உந்தன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக