இதோ இதோ என்னை தந்தேன் இறைவா


இதோ இதோ என்னை தந்தேன் இறைவா
இதோ இதோ என்னை தந்தேன் இறைவா
இதோ இதோ எல்லாம் தந்தேன் இறைவா
பொன்னை தரவா பொருள் தரவா
என்னை தருவேன் எல்லாம் தருவேன்
I
அனைத்து உலகின் இறையவனே
உம் அருட்பெருக்கின் கொடை தரவந்தோம்
நிலத்தின் விளைவையும் உழைப்பையுமே
அப்பமாய் இரசமாய் தருகின்றோம்
II
தீமை எமக்குச் செய்தவரை 
தினம் மன்னித்து பலி தர வருகின்றோம்
தேவ கிருபை மழையாகும் 
இத்தியாக பலிதனை தருகின்றோம்

1 கருத்து: