இயேசுவின் இருதயமே


இயேசுவின் இருதயமே 
என்றும் எரிந்திடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளூம் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே 

இறைவனுக் கிதயமுண்டு
அந்த இதயத்தில் இரக்கமுண்டு
என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
எங்கள் அனைவருக்கும் வாழ்வு உண்டு 

 பாவிக்குப் பொறுத்தலுண்டு
அந்த பரலோக வாழ்வு உண்டு
நாங்கள் கூவிடும் குரலை கேட்பதற்கு
இந்த கோயிலில் தெய்வம் உண்டு 

2 கருத்துகள்:

  1. இயேசுவின் இருதயமே -என்றும்

    எரிந்திடும் அருள்மயமே-உந்தன்

    ஆசியும் அருளூம் சேர்ந்து வந்தால்-எங்கள்

    ஆனந்தம் நிலைபெறுமே


    இறைவனுக் கிதயமுண்டு-அந்த

    இதயத்தில் இரக்கமுண்டு-என்றும்

    இரங்கிடும் இறைவன் இருப்பதனால்-எங்கள்

    அனைவருக்கும் வாழ்வு உண்டு


    பாவிக்குப் பொறுத்தலுண்டு-அந்த

    பரலோக வாழ்வு உண்டு-நாங்கள்

    கூவிடும் குரலை கேட்பதற்கு-இந்த

    கோயிலில் தெய்வம் உண்டு

    பதிலளிநீக்கு