ஓய்ந்து போகும் மனிதன்.....

பறவைகள்
அழுவதில்லை
காரணம்
சோகத்திலும்
சிறகடித்துப் பறக்கும்

மரங்கள்
ஓய்வதில்லை
காரணம்
காற்றோடுப் போராடுவது
மரங்களுக்கான வாழ்க்கை

மனிதன்
ஓய்ந்து போகிறான்
காணம்
மூன்றில் ஒருபங்கு ஆயுள்
ஓய்ந்திருப்பதிலேயே வாழ்கிறான்.

ஆல்வின்
முதலாமாண்டு 2010
அம்மன்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக