லீலி மலரே அமைதி நிலவே தூய வளனாரே

லீலி மலரே அமைதி நிலவே தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (2)


வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (1)

1

உழைக்கும் மக்கள் யாவருக்கும் பாதுகாவல் நீரன்றோ

படிக்கும் பிள்ளைகள் யாவர்க்கும் உற்ற துணையும் நீரன்றோ

நீதிமானாய் நாங்கள் உம் போல் விளங்க செய்திடுவாய்

உழைப்பால் உயரும் தூய மனதை எமக்கு வழங்கிடுவாய்

லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே (2)


வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (1)

2

நன்மை சோர்வு கவலைகள் எம்மை வாட்டும் தொழுதிலே

மீண்டும் என்னைத் தேற்றுவீர் கரத்தால் எம்மைத் தாங்குவீர்

உம்மாலன்றி வேறு யார் எந்தன் பக்கம் நின்றிடுவார்

பாசம் பொங்கும் விடியால் எந்தன் உள்ளம் காத்திடுவார்

லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே (2)


வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (2) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக