நிழல்



தென்றல் தவழ காரணமான
மரத்தை வெட்டி
களைத்த மனிதன்
நெருப்பு போன்று சுட்டெரிக்கும்
சு10ரியனின் வெப்பம் தாங்காமல்
இளைப்பாறத் தேடுகிறான்…..
மரத்தின் நிழலை.

சகோ. செல்வகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக