அடுத்தவன் கண்ணீரில் வாழ்பவனும்
டாஸ்மார்க் தண்ணீரில் வாழ்பவனும்
இறக்கை இல்லா பறவைப் போல,
பறப்பதைப் போன்று இருந்தாலும்
படுத்தே கிடக்கிறான்…

சகோ. ஜஸ்டின் பிரதீப் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக