சிறகை இழந்த பறவை சிறையிலிருந்து…


சொந்தங்கள் எனக்கு இல்லை – சில
பந்தங்களும் எனக்கு இல்லை – ஆனால்
பல நெஞ்சங்கள் மட்டும் என்னை
பலமாய் அன்பு செய்கின்றன – அவை
என்னை போல உறவை இழந்த சிட்டுக்கள்
உறவை மறந்த சிட்டுக்கள் - ஆனால்
அன்பை ஆழமாக அன்பு செய்பவர்கள் நாங்கள்….

சகோ. அருள் செபாஸ்டின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக