இயற்கை


இறைவா!
உன்னை வணங்குகிறேன்.
இயற்கையை படைத்ததற்காய்.
உமது படைப்புக்களே
கவிதை பிறக்க காரணம்
அதுபோல தான்
உமது கைவண்ணமே
கவிஞனின் கருவாக்கம்
இயற்கையே
உன்னை வாழ்த்துகிறேன்
நீ அழகாய் பிறந்ததற்காக அல்ல,
மாறாக
நீ என்னை கவிஞனாய்
வடித்ததற்காய்
தினம் தினம் இரசிக்க
தூண்டும் இயற்கையே - நீ
என் காதலி!


சகோ. இம்மானுவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக